Saturday, September 26, 2015

கைரேகை சோதிடம் - மலேசியா கிள்ளான் *2002



இங்கு படத்தில் காண்பது மலேசிய நாட்டில் கிள்ளான் நகரில் தமிழர்கள் பெருவாரியாக வணிகம் செய்யும் மையச் சாலைப் பகுதியில் ஒரு ஓரத்தில் கைரேகை  சோதிடம் பார்க்கும் ஒரு சோதிடக்காரர். சோதிட வகைகளில் மலேசியாவில் கைரேகை சோதிடமும் சோளி குலுக்கிப் போட்டு குறி சொல்வதும் வழக்கத்தில் இருக்கின்றன. அது போல  சாமி ஆடி குறிபார்த்து சோதிடம் சொல்வதும் இன்றும் வழக்க்த்தில் இருக்கும் ஒன்றே.
-சுபா

No comments:

Post a Comment