28.04.1958இல் வினியோகிக்கப்பட்ட கடப்பிதழ். இக்கடப்பிதழில் மூன்று முத்திரைகள் உள்ளன.
முதல் முத்திரை 10 ஜூலை 1958- இல் சென்னை துறைமுகச் சுங்கத்தால் (Port Registration Officer, Madras Harbour) இடப்பட்டுள்ளது. அம்முத்திரையில் இந்தியாவை அடைந்ததாகவும் (arrived in India) குறிப்பிடப்பட்டுள்ளது.
13 மார்ச்சு .1959-இல் இடப்பட்ட இரண்டாம் முத்திரையில் இந்தியாவைவிட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளது (Left India).
மூன்றாம் முத்திரை 19 மார்ச்சு .1959-இல் பினாங்கு சுங்கத்துறையால் இடப்பட்டுள்ளது.
இதன் வழி சென்னையிலிருந்து கப்பலில் பினாங்கு வந்து சேர்வதற்கு ஆறு நாள்கள் தேவைப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
முதல் முத்திரை 10 ஜூலை 1958- இல் சென்னை துறைமுகச் சுங்கத்தால் (Port Registration Officer, Madras Harbour) இடப்பட்டுள்ளது. அம்முத்திரையில் இந்தியாவை அடைந்ததாகவும் (arrived in India) குறிப்பிடப்பட்டுள்ளது.
13 மார்ச்சு .1959-இல் இடப்பட்ட இரண்டாம் முத்திரையில் இந்தியாவைவிட்டு வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளது (Left India).
மூன்றாம் முத்திரை 19 மார்ச்சு .1959-இல் பினாங்கு சுங்கத்துறையால் இடப்பட்டுள்ளது.
இதன் வழி சென்னையிலிருந்து கப்பலில் பினாங்கு வந்து சேர்வதற்கு ஆறு நாள்கள் தேவைப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
கப்பல் கம்பெனியின் பெயர் எஸ் .எஸ்.ரஜுலா. S.S.என்பதன் விரிவாக்கம்Steam Ship.
ReplyDeleteபின்னர் அது m.v.சிதம்பரம் ஆகியது. m.v. என்பதன் விரிவாக்கம் motor vessel. எழுபதுகளில் இது தீக்கிரையாகி யது....அதன்பின்னர் கப்பல் போக்குவரத்து இல்லை என்று நினைக்கிறேன்.